ரூ.6,000 கிடைக்காதவர்கள் இதை செய்யுங்கள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.…
Read more