65 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும்… வானிலை மையம் எச்சரிக்கை..!!!

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி…

Read more

65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!

அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…

Read more

9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நாளை மறுநாள் புயலாக வலுப்பெற உள்ள நிலையில் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில்…

Read more

80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று…. மழை வெளுத்து வாங்கும்…. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

Other Story