அலை மோதிய மக்கள் கூட்டம்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்….. விலை கிடுகிடு உயர்வு…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் நேற்று மீன் மார்கெட்டில் மீன்களை வாங்குவதற்கு குவிந்தனர். பொங்கல் பண்டிகை மற்றும் அய்யப்ப பக்தர்கள் விரதம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விற்பனை சில வாரங்களாக சற்று…

Read more

Other Story