அதிர்ச்சி!.. மூத்த பத்திரிகையாளர் துரைபாரதி மரணம்…. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி இரங்கல்….!!!!
தமிழில் புலனாய்வு இதழின் முன்னோடியாக விளங்கி பல இதழியலாளர்களை உருவாக்கியவர் மூத்த பத்திரிக்கையாளர் துரை பாரதி (67). பல வருடங்களாக துடிப்போடு பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் துரை பாரதியின் மறைவு இதழியல் துறைக்கு மிகப்பெரிய இழப்பு. இவர் நேற்று இரவு மாரடைப்பால்…
Read more