“ஒரே மாதிரியான வாக்காளர் அட்டை எண்கள்”… இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்..!!!

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். இவர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பதாக…

Read more

அசைவ உணவுகளுக்கு தடை விதிக்க வேண்டும்… காங்கிரஸ் எம்பி சத்ருகன் சின்ஹா…!!

மேற்கு வங்காள மாநிலம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சத்ருகன் சின்ஹா கூறியதாவது, நாடு முழுவதும் அசைவ உணவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாட்டிறைச்சைக்கு நாட்டின் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அவர், அதேபோன்று அசைவ உணவுகளையும் தடை…

Read more

பட்டாசு தொழிற்சாலையில் விபத்து…. மேற்கூரை இடிந்து…. 3 பேர் படுகாயம்….!!

மேற்கு வங்காள மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து…

Read more

தேர்வுக்கு வந்த பெண்…. ஹோட்டல் அறையில் நடந்த கொடுமை…. தந்தை கொடுத்த புகார்….!!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது தந்தையுடன் ராஞ்சியில் உள்ள RKDF பல்கலைக்கழகத்திற்கு தேர்வு ஒன்று எழுதுவதற்காக வந்துள்ளார். இதற்காக பல்கலைக்கழகத்தின் அருகே அமைந்துள்ள காவியன் ரெசிடென்சியில் அரை எடுத்து தங்கி உள்ளனர். ஆனால் அந்த இளம் பெண்ணிற்கு…

Read more

ஒரு Doctor பண்ற வேலையா….? “Anaesthesia” கொடுத்து பாலியல் வன்கொடுமை…. பெண் நோயாளிக்கு நடந்த கொடுமை….!!

மேற்கு வங்காளம் ஹஸ்னாபாத் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவர் நூர் ஆலம் என்பவர் தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணிற்கு அனஸ்தீசியா என்ற மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை காணொளியாக பதிவு செய்து வைத்து அந்த…

Read more

மேற்கு வங்கத்தில் மீண்டும் மருத்துவமனையில் நடந்த கொடூரம்…. நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்….!!

மேற்குவங்கம் ஹௌரா மருத்துவமனையில் 13 வயது சிறுமி ஒருவர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிடி ஸ்கேன் எடுப்பதற்காக சென்றுள்ளார். சிடி ஸ்கேன் அறையில் இருந்து வெளியில் வந்த சிறுமி கண்கலங்கியபடி வந்துள்ளார். அவரிடம் விசாரித்ததில் இருந்த தற்காலிக ஊழியர் ஒருவர் பாலியல்…

Read more

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு.‌..‌ மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த வழக்கறிஞர்.‌.!!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற மருத்துவமனையின் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது காரணமாக மம்தா அரசின் மீது கடும் விமர்சனம் எழுப்பப்படுகிறது. அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக…

Read more

24… 24… மனநலம் பாதித்த நபரை… குடும்பத்தோடு சேர்த்து வைத்த அதிகாரிகள்…!!

  மேற்கு வங்காளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கும் முயற்சியில், அவரது காலணிகள் உதவியுள்ளது. சுரேஷ் முடியா என்ற அந்த நபர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது குடும்பத்தினரை வானொலி ஆபரேட்டர்களின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள்…

Read more

“அரசு வேலைகள் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது”….. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு…

Read more

கருப்பு தக்காளியை பயிரிட்டு லட்சக்கணக்கில் வருமானம்…. அசத்தும் விவசாயி…!!!

தக்காளி சிவப்பு நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். பீகாரில் உள்ள கயா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கருப்பு தக்காளியை பயிரிட்டு வருகிறார். இந்த கருப்பு தக்காளி அடுத்த ஆண்டு முதல் பெரிய அளவில் சந்தைக்கு கொண்டு வரப்படும். தற்போது இவற்றுக்கு…

Read more

நைட் 11 மணி வரை டார்ச்சர்…. நிர்வாணமாக ஓட வைத்த கொடூரம்…. கல்லூரி மாணவன் தற்கொலையில் திடுக் தகவல்கள்…!!

மேற்குவங்க மாநிலத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த 17 வயது மாணவன் கடந்த ஒன்பதாம் தேதி இரவு திடீரென்று விடுதி  மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்… கட்சியினர் பெரும் அதிர்ச்சி…!!!!!

மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பேஸ்புக், twitter போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு இருக்கிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ twitter கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சத்து 50 பேர்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இனி…. மதிய உணவு திட்டத்தில் கோழிக்கறியும், பழமும்….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் பழங்கள் மற்றும் கோழிக்கறி வழங்க அந்த மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த திட்டமானது ஜனவரி முதல் ஏப்ரல் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை கூறுகையில்,…

Read more

Other Story