“சிறுமியின் விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும் தப்புதான்”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!
சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்தார். இவர் திருத்தணி கோவிலில் சிறுமியை திருமணம் செய்த பிறகு ஒகேனக்கல் சென்று அங்கு சில காலம் தங்கி உள்ளார். இதற்கிடையில்…
Read more