“ரூ.2.5 கோடி பணம் அபேஸ்” நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்கு பதிவு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் நடித்த மதகத ராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு பொங்கல் அன்று ரிலீஸ் ஆனது. இந்நிலையில் நடிகர் விஷாலின் தங்கை கணவர் உம்மிடி கிரிட்டிஸ்…

Read more

28 ஆண்டுகளுக்குப் பிறகு…. மோசடி வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது… சிக்கியது எப்படி…?

ஹரியானா மாநிலத்தில் குல்சீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் காவல்துறையினர் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு  அவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் தேடிய போது அவர் தலைமறைவானார். இந்நிலையில் தலைமறைவாக…

Read more

BREAKING: எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடங்களில் 2வது நாளாக சிபிசிஐடி சோதனை…!!!

தமிழகத்தில் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆன நிலையில் இரண்டாவது நாளாக சிபிசிஐடி போலீசார் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று மூன்று இடங்களில் சோதனை…

Read more

நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தங்க நகை திட்டத்தின் மூலமாக நடிகை ஷில்பா ஷெட்டியும் அவருடைய கணவர் ராஜ்குந்த்ராவும் தன்னை மோசடி செய்து விட்டதாக வியாபாரி ஒருவர் புகார் அளித்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து…

Read more

15 வருஷமா பட்ட கஷ்டம், நான் எது பேசினாலும் தவறாகி விடுகிறது…. நடிகர் ஆர்.கே.சுரேஷ் வேதனை…!!!

சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருவதாக நடிகர் ஆர் கே சுரேஷ் கூறியுள்ளார். காடுவெட்டி பட நிகழ்ச்சியில் பேசிய அவர், லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து என்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி,…

Read more

என்னை சிறையிலேயே இறப்பதற்கு அனுமதியுங்கள்…. கதறி அழுத நரேஷ் கோயல்…!!

கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நீதிமன்றத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது மனைவிக்கு புற்றுநோய் இருப்பதாகவும், மகள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், தற்போது இருக்கும் நிலையில்…

Read more

மோசடி வழக்கு: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்….!!

பிரணவ் ஜூவல்லரி மோசடி தொடர்பான வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ்க்கு சொந்தமான கடைகளில் நடந்த சோதனையில் 11.60 கோடி தங்கம் சிக்கிய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பிரணவ் ஜூவல்லர்ஸ் கடைகளில் நடந்த சோதனையில் 23.70…

Read more

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் திடீர் கைது… பெரும் அதிர்ச்சி…!!

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய தொழில் தொடங்க இருப்பதாகவும் அதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் கூறி சென்னையை சேர்ந்த பாலாஜியிடம் ரவீந்தர், 316 கோடி பணம் பெற்றிருக்கிறார். அதனை திருப்பித் தரவில்லை என்று கிடைத்த…

Read more

நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் மீது மோசடி வழக்கு…. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி…!!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளரான ரவீந்தர் 2 பேரும் திருப்பதியில் திருமணம் செய்து புகைப்படம் வெளியிட்டனர். இதையடுத்து அவர்கள் எந்த பதிவு போட்டாலும் சமூகவலைதளங்களில் மிகவும் டிரெண்ட் ஆனார்கள்.  சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் மீது…

Read more

ரூ. 200 கோடி மோசடி வழக்கு…. நடிகை ஜாக்குலின் நீதிமன்றத்தில் ஆஜர்…. குற்றப்பத்திரிக்கையில் இருந்தது என்ன…?

200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர் 7…

Read more

Other Story