தேர்தலில் பாஜக வெற்றிக்கு பிறகு… யமுனை ஆற்றை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்….!!!

சமீபத்தில் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் யமுனை நதியை சுத்தம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்த பாஜக டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் தற்போது யமுனை நதியை சுத்தம் செய்யும்…

Read more

“குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா”..? நேரடியாக ஆற்றுக்கே சென்று தண்ணீரைக் குடித்த ஹரியானா முதல்வர்… இதுக்கு மேல ஆதாரம் வேணுமா கெஜ்ரிவால்…!!!

யமுனை ஆற்றில் விஷம் கலந்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். டெல்லிக்கு தண்ணீர் வழங்கும் யமுனை ஆற்றில் அரியானா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு…

Read more

சத் பூஜை…. மாசடைந்த யமுனை ஆறு…. பொதுமக்கள் குளிக்க தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!

உத்திரபிரதேசம், பீகார், மத்திய பிரதேஷ் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சத் பூஜை என்ற முக்கியமான பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையின் போது பக்தர்கள் உண்ணா நோன்பு, சூரியனுக்கு, பிராத்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் தியானம்…

Read more

தண்ணி முழுக்க ரசாயனம்…. ஒரே நுரையா மிதக்குது… ஆனாலும் குளிக்கிறாங்க… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சத் பூஜை என்று ஒரு முக்கியமான பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த பூஜையின் போது பக்தர்கள் உண்ணா நோன்பு, சூரியனுக்கு…

Read more

Other Story