இனி மின்வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழந்தால் அபராதம்…. மின்வாரியத்திற்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பாக நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதாவது வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில்…

Read more

ரயில் பாதைகளில் காட்டு யானைகள் அடிபடுவதைத் தடுக்க…. தமிழகத்தின் முதல் AI கண்டுபிடிப்பு..!!

இரயில் பாதைகளில் காட்டு யானைகள் இரயில்களில் அடிபடுவதைத் தடுக்க தமிழகத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முன் எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் எட்டிமடை- வாளையாறு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த அமைப்பின் பணிகள் முடியும் தருவாயில்…

Read more

Other Story