ஏன் இப்படி பண்றீங்க?… ரசிகர் செய்த செயலால் வேதனையுடன் நடிகை யாஷிகா வெளியிட்ட உருக்கமான பதிவு…!!!
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் யாஷிகா ஆனந்த். சினிமாவில் 13 வயதிலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த…
Read more