“ரத்தத்தின் ரத்தமே”… எடப்பாடி பழனிச்சாமிக்காக உருகிய அதிமுக நிர்வாகிகள்… ரத்தத்தில் பறந்த கடிதம்… பாசத்தில் மிரளவைத்த ஆர்பி உதயகுமார்…!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற 30ஆம் தேதி நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு தேவருக்கு மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக வருகிற 29ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமியின் மதுரைக்கு வருகை புரிகிறார்.…
Read more