தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர்…. எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மங்குடி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்(23) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.…
Read more