தமிழக கல்வெட்டு அறிஞர் ராசு காலமானார்…. பெரும் சோகம்…!!

தமிழக கல்வெட்டு தொல்லியல் அறிஞர் ராசு (85) வயது மூப்பின் காரணமாக காலமானார். அறச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து உலகிற்கு தமிழின் பெருமையை எடுத்து சொன்னவர் புலவர் ராசு. கொடுமணல் ரோமானியர்களுடன் தொடர்புடையது என்று அகழ்வாய்வின் மூலம் ராசு கண்டுபிடித்தார். கொங்குநாட்டு…

Read more

Other Story