Breaking: “ஓயாத வன்முறை” …. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா….? வங்கதேசத்தில் ஆட்சி அமைக்கிறது ராணுவம்….!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் அதனை எதிர்த்து மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில்…

Read more

Other Story