மனதை உருக்கும் மரணம்…. ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊரில் தகனம்….!!!!

அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் பெரிகுளத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. இதையடுத்து ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக விமானியின் உடல் தமிழகம் வரும் என…

Read more

Other Story