சுயதொழில் தொடங்க மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் வரை கடனுதவி… எப்படி பெறுவது…??
சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குகிறது. இந்த கடனுதவி விவசாயம் சார்ந்த தொழில் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படாது எனவும்…
Read more