போலீஸ் காவலில் இருக்கும்போதே மேக்கப் போட்ட ரேணுகா கவுடா….. கிளம்பிய புது சர்ச்சை…!!
ரசிகர் ரேணுகா சாமி என்பவருடை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கன்னட நடிகை பவித்ரா கவுடா போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவர் போலீஸ்காவில் இருக்கும் பொழுதே மேக்கப் செய்திருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விசாரணையின்…
Read more