பக்தர்கள் கவனத்திற்கு…!!பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்…!!

முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலை அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள்…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்….!!!

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் மலை மேல் இருப்பதால் பக்தர்கள் செல்ல ஏதுவாக மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார்…

Read more

கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் வசதி… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தயாராகி வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரோப் கார் வசதி அமைக்கப்பட உள்ளது. சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் 25 கோடி செலவில் பூங்கா அமைக்கும் பணிகள் ஆனது நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு…

Read more

Other Story