6 வருஷமா லாட்டரியில் கிடைத்த ரூ.5000… ஒரே நாளில் ஓய்வு பெற்ற காவல் படை வீரருக்கு அடித்த ஜாக்பாட்…. இத்தனை கோடியா..???

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் ஓய்வு பெற்ற மத்திய காவல் படை வீரரான விஷ்வம்பரன் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் 20 லாட்டரி சீட்டுகள் வாங்குவதை வழக்கமாக கொண்டு உள்ளார். கடந்த…

Read more

உலகில் எவருக்கும் கிடைக்காத பரிசு… லாட்டரி சீட்டில் ரூ. 16,800 கோடியை வென்ற நபர்…!!!

லாட்டரி டிக்கெட்டில் உலகில் இதுவரை யாருக்குமே கிடைக்காத அளவுக்கு பெரிய தொகை ஒருவருக்கு பரிசாக கிடைத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் லாட்டரி விளையாட பவர் பால் மூலம் 2.04 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒருவர் வென்றுள்ளார். இது இந்திய மதிப்பில் 16,800 கோடி…

Read more

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. ஒரே நாளில் கோடீஸ்வரரான 88 வயது முதியவர்….!!!!

பஞ்சாப் மொகாலி மாவட்டத்திலுள்ள தேராபஸ்ஸி பகுதியில் வசித்து வருபவர் துவாரகா தாஸ்(88). இவர் மகா சங்கராந்தியை முன்னிட்டு நடைபெற்ற பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு ரூ.5 கோடி பரிசு விழுந்து உள்ளது. இதையடுத்து பரிசு தொகையில் வரிபிடித்தம்…

Read more

Other Story