துணிவு பட பாணியில் நடந்த கொள்ளை சம்பவம்… துப்பாக்கியுடன் வங்கிக்குள் புகுந்து 25 லட்சம் கொள்ளை…!!!!
பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆக்சிஸ் வங்கி கிளை நேற்று வழக்கம் போல திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது மர்ம கும்ப கும்பல் ஒன்று வங்கிக்குள் திடீரென புகுந்தது. அவர்களின் கைகளில் துப்பாக்கிகள் இருந்தன. இதனைப் பார்த்து வங்கியில்…
Read more