கையும் களவுமாக சிக்கிய வட மாநில வாலிபர்….. ரயிலில் கஞ்சா சாக்லேட் விற்பனை…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக…

Read more

Other Story