பணம் கேட்டு தகராறு…. வட மாநில தொழிலாளி அடித்து கொலை…. கோவையில் பயங்கர சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று ராம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

Other Story