ஹோலி பண்டிகை…!! “நான் குளித்து விட்டேன் என் மீது வண்ணம் பூசாதே”… கோபத்தில் வாலிபரை சுட்டுக்கொன்ற நண்பன்… பெரும் அதிர்ச்சி..!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில், ஹோலி விழாவின்போது ஒரு இளைஞன், நண்பனுடன் வண்ணம் பூசி விளையாட மறுத்ததால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த இளைஞன், ஏற்கனவே குளித்து முடித்து விட்டதாகக் கூறி, வண்ணங்களை பூச மறுத்துவிட்டார்.…

Read more

Other Story