மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் அட்டூழியம்…. தகாத செயலில் ஈடுபட்ட பாஜகவினர்… பரபரப்பை கிளப்பிய பெண்கள்… அதிர்ச்சி வீடியோ…!!

பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று மீரட்-லக்னோ ஆகிய பகுதிகளுக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் அதில்…

Read more

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்…. இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!!

தமிழ்நாட்டில் 5 வந்தே பாரத்  ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது புதிதாக 2 வந்தே பாரத் ரயில் சேவைகள் இன்று தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்த புதிய ரயில் சேவைகளை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி…

Read more

வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்டபடி செல்போன் பயன்படுத்திய வாலிபர்… சட்டென கேட்ட பயங்கர சத்தம்… அலறி துடித்த பயணிகள்…!!!

சென்னையிலிருந்து மைசூருக்கு இன்று வந்தே பாரத் ரயில் கிளம்பியது. இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வந்து கொண்டு இருந்தது. இந்த ரயிலில் குஷ் நாத்கர் (31) என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்…

Read more

சைவத்துக்கு பதில் அசைவம்… மன்னிப்பு கேட்ட ஊழியர்… ஆத்திரத்தில் பளார் விட்ட முதியவர்… கொந்தளித்த வந்தே பாரத் பயணிகள்..!!!

நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை அதிக அளவில் விரும்புகிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் வசதியாக இருப்பதோடு கட்டணமும் குறைவு. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் போது அதில் வழங்கப்படும் உணவுகளால் அடிக்கடி பிரச்சினைகள் என்பது ஏற்படுகிறது.…

Read more

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் ஓடிய கரப்பான் பூச்சிகள்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட்டையை  நோக்கி நேற்று “வந்தே பாரத்” என்ற ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதில் காலை உணவாக வழங்கப்பட்ட இடியாப்பம் பார்சலை திறந்து பார்க்கும் போது பயணிகள்…

Read more

செம ஷாக்…! வந்தே பாரத் ரயிலில் திடீரென ஒழுகிய தண்ணீர்… அதிர்ச்சியில் பயணிகள்… வைரல் வீடியோ..!!!

நாடு முழுவதும் அதிவேக ரயில் சேவையாக முக்கிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் ரயில்…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் கட்டணம் குறைவு… ‌ வெளியான சூப்பர் தகவல்…!!!

மத்திய ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரியாக இருப்பவர் வி. சோமண்ணா. இவர் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வந்தே பாரத் ரயில் சேவையில் ஏழை எளிய மக்களும் பயணம் செய்யும் விதமாக டிக்கெட் கட்டணம்…

Read more

மதுரை TO பெங்களூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை… நாளை முதல் தொடக்கம்…!!!

மதுரை மாவட்டத்திலிருந்து பெங்களூருக்கு நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் சேவை நாளை முதல் ஜூலை 29ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்படி மதுரையிலிருந்து நாளை அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும்…

Read more

“குஷியோ குஷி” விரைவில் வருகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் கிளாஸ் ரயில்….. சூப்பர் அப்டேட்…!!

நாடு முழுவதும் பல்வேறு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் நலனை கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரயில்களில் அவ்வப்போது புது புது வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வந்தே பாரத் நாற்காலி ரயில்களின் தொடர்ச்சியாக வந்தே பாரத் ஸ்லீப்பர்…

Read more

டிசம்பர் 30 முதல் கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்…. வெளியான அறிவிப்பு…!!!

கோவை மற்றும் பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை டிசம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மத்திய இணை எல். முருகன் தெரிவித்துள்ளார். அம்ரி பாரத் திட்டத்தில் கோவை ரயில் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு பல…

Read more

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் மற்றும் நெல்லை வந்தே பாரத் ரயில் நாளை ரத்து என அறிவிப்பு.!!

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவெற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், கடற்கரை – செங்கல்பட்டு ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும். சிந்தாதிரிப்பேட்டை…

Read more

வந்தே பாரத் ரயிலில் இப்படி ஒரு வசதியா?… இனி ஜாலியா போகலாம்… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவில் புதிதாக பத்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய அம்சமாக படுத்து கொண்டே பயணம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மாடல் தயாரிக்கப்படும் இடம் மற்றும் பயன்பாட்டிற்கு வரும் தேதி குறித்த விவரங்கள்…

Read more

14 நிமிடங்களுக்குள் சுத்தம் செய்யப்படும் வந்தே பாரத்… புதிய திட்டம் அறிமுகம்….!!!

வந்தே பாரத் ரயில்களை 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும். இந்திய ரயில்வே வரலாற்றில் இது முதல் முறை என்று…

Read more

தமிழகத்துக்கும் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை எழும்பூர் மற்றும் நல்ல இடையிலான வந்தே பாரத் திரையிளை வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். காலை 6:00…

Read more

விரைவில் வந்தே பாரத் ரயில்களில் இந்த வசதி வருகிறது…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

இனி வெறும் 4 மணி நேரத்தில்…. சென்னை-பெங்களூர் போகலாம்… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை (144 கி.மீ.) இடையே மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இருந்து 130 கி.மீ. வேகத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளதால், வரும் நாட்களில் சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் சில இடங்களுக்கான பயண நேரம்…

Read more

“200 கி.மீ ஸ்பீடு”…. படுக்கை வசதிகள்… வந்தே பாரத் ரயிலில் வரும் புது வசதிகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது இந்த தொழிற்சாலையில் படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட இருப்பதாக ஐசிஎஃப் பொது மேலாளர் கோபிநாத் மால்யா கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை…

Read more

திருப்பதி செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்…. வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது வரை 15 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அமலுக்கு வந்துள்ளது. நாட்டில் 12-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையாக செகந்திராபாத் மற்றும் திருப்பதி…

Read more

இத்தனை வருடம் ஜெயில் தண்டனையா…? இனி வந்தே பாரத் ரயில் மீது கல்வீசினால் ஆப்பு தான்…. இந்திய ரயில்வே எச்சரிக்கை…!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசாங்கத்தால் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும்…

Read more

சென்னையில் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல்… இனி 5 வருஷம் ஜெயில்… ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை…!!

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து ரயில்களில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை-மைசூர் மற்றும் சென்னை- கோவை இடையே இரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. கடந்த…

Read more

“சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்”…. கடும் அதிர்ச்சியில் பயணிகள்…!!!

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவைகளுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அடிக்கடி வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதுவரை 6…

Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவில் சென்னை-மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர்…

Read more

‘வந்தே பாரத்’ ரயில்களில் விரைவில் ஸ்லீப்பர் கோச்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் கட்டணம் வேறுபாடு…. காரணம் என்ன…? தெற்கு ரயில்வே விளக்கம்…!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆனது சென்னை டு மைசூர் முதல் ரயில் சேவையானது நவம்பர் 19 2022 இல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை டு கோவை இடையே ஏப்ரல் 8 2023 பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதன்கிழமை தவிர…

Read more

#JUSTIN: வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பும் ரயில்…

Read more

இனி 6 மணி நேரத்தில் சென்னை – கோவை பயணம்…. இன்று புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

சென்னை-மதுரை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கம்…. வெளியான சூப்பர் நியூஸ்..!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

அடடே..! இந்த மாதத்தில் மேலும் 4 வந்தே பாரத் ரயில் சேவைகள்…. எங்கெல்லாம் தெரியுமா…??

 இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

இனி 6 மணி நேரத்தில் சென்னை – கோவை பயணம்…. ஏப்ரல் 8-ல் புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதி…

Read more

வந்தே பாரத் ரயில் சேவை… காந்திநகர் வழித்தடத்தில் கூடுதல் பயணிகள்… இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்  தொடங்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்நிலையில் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் வந்தே பாரத் ரயிலில் அதிகமாக…

Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: செல்ஃபி எடுக்க போறேன்னு சிக்கி தவித்த நபர்…. “அதற்கு வாய்ப்பில்லை ராஜா”…. வைரல் வீடியோ…..!!!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்பி எடுக்க ஏறிய நபர், அது கிளம்புவதற்கு முன்னதாக தானியங்கி கதவுகள் மூடப்பட்டதால் உள்ளே சிக்கிக்கொண்டார். இதனால் என்ன செய்வதென தவித்த அந்நபர் வெளியேற முயற்சிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு டிக்கெட்…

Read more

மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்…. ஜன்னல் கண்ணாடிகள் சேதம்…. பெரும் பரபரப்பு…..!!!!

மேற்கு வங்கத்தில் வந்தேபாரத் ரயில் சேவையை சென்ற டிச,.30 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இது நாட்டின் 7வது வந்தேபாரத் ரயில் ஆகும். ஹவுராவிலிருந்து நியூ ஜல்பாய்குரி வரை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் போகும். இச்சேவை…

Read more

Other Story