“திருமணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. தூக்கில் தொங்கிய புதுப்பெண்… காரணம் கணவன்…. வேதனையில் தவிக்கும் பெற்றோர்… பரபரப்பு புகார்…!!!

தெலுங்கானாவில் ராய்துர்கம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சரத் சந்திரா- தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. இதில் தேவிகா சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவை அவரது கணவர் வரதட்சணை…

Read more

அடேங்கப்பா…! திருமணத்தில் ரூ.2 1/2 கோடியை வரதட்சணையாக மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு வழங்கிய மணப்பெண் குடும்பம்…!!!

இந்தியாவில் வரதட்சணை வாங்குவது சட்டவிரதம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலான திருமணங்களில் வரதட்சனை கொடுக்கப்படுகின்றது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள்கள் அவர்களுக்கு ஏற்றவாறு வரதட்சனை கொடுக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் வரதட்சணையாக…

Read more

வேண்டாம்னு சொல்லியாச்சு…. ஆனால் வரதட்சணை கொடுப்போம்னு டார்ச்சர் பண்றாங்க… மணமகள் மீது மணமகன் பரபரப்பு புகார்..!!

இந்தியாவில் வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். பொதுவாக பெண்கள் தான் கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி புகார்கள் கொடுப்பார்கள். ஆனால் தற்போது வித்தியாசமாக மணமகன் ஒருவர் தனக்கு கட்டாயமாக மணமகள் வீட்டில் வரதட்சணை கொடுத்ததாக கூறி நீதிமன்றத்தில்…

Read more

“கணவன் மனைவியைத் தவிர பாலியல் இன்பத்திற்கு வேறு எங்கு செல்ல முடியும்”…? வரதட்சணை வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரஞ்சல் சுக்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மீஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில வருடங்களில் மீஷா தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய சகோதரர்கள் இருவர் மீது…

Read more

ஆடைகளை கிழித்து… தலைகீழாக தொங்கவிட்டு… “அப்படி செஞ்ச மாமியார்”… துடி துடித்த மருமகள்…. கலங்க வைக்கும் சம்பவம்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் சஞ்சய் பாண்டே என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அஞ்சு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது ‌. இந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மாமியார் மற்றும் கணவர் செய்த கொடூரங்கள் தற்போது…

Read more

கர்ப்பிணி பெண்ணை துண்டு துண்டாக வெட்டி உடலை எரித்த கொடூரம்…. கணவன், மாமியார் வெறிச்செயல்….!!!

இந்தியாவில் வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது 1961-ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்நிலையில்  மத்திய பிரதேச மாநிலத்தில் மிதுன்-ரீனா தன்வார் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு…

Read more

இந்த காலத்துலயும் இப்படி ஒரு மனுஷனா…? வரதட்சணை வேண்டாம்… 1 ரூபாய் போதும்…. ஆச்சரியப்பட வைத்த இளைஞர்…!!

இன்றையகாலகட்டத்தில் பெண்கள் பொருளாதாரம் போன்ற விஷயங்களில் முன்பை விட  தற்போது எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனாலும், வரதட்சணைக் கொடுமை என்னும் கோரத்தின் தீவிரம் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை. வரதட்சணை பிரச்சினையால் பல பெண்கள் தற்கொலை, கொலை செய்யப்படும் சம்பவங்கள்…

Read more

வரதட்சணை கேட்டு தொடர் சித்ரவதை… காதல் கணவரே இப்படி செய்யலாமா…? கதறிய கர்ப்பிணி பெண்… திடீர் விபரீத முடிவு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகள் அர்ச்சனா (23) பி.ஏ பட்டதாரி. இவர் அபிஷ்மோன் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

“அப்போ வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப கேக்குறாங்க”… கேள்விக்குறியான வாழ்க்கை…. பரிதவிப்பில் இளம்பெண்…!!

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று 24 வயது இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு கடந்த மாதம் ராணிப்பேட்டையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அதன்பின் ஜூன் 10ஆம் தேதி திருமணமும் ஜூன்…

Read more

என்ன கொடுமை சார்…! கார் கொடுக்காத கோபத்தில் கணவன்…. மனைவிக்கு முத்தலாக்….!!

கூடுதல் வரதட்சணையாக ஸ்கார்பியோ கார் தரவில்லை என்று நிச்சயிக்கப்பட்ட மனைவியிடம் கணவர் ஒருவர் முத்தலாக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கணவர் ஒருவர் மனைவி கற் தரவில்லை என்பதனால் கோபத்தில் முத்தலாக் கூறிய நிலையில் அவர்  மீது அவரது…

Read more

கொலையே நடுங்குதே..! பெண்ணுக்கு வரதட்சணையாக 21 வகை பாம்பு…. வினோதமான நம்பிக்கை…!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சன்வாரா என்ற பழங்குடியின மக்கள்  வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகள் திருணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் விநோத வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது…

Read more

திருமணத்திற்கு பெண் வீட்டார் கொடுத்த வரதட்சணை… திருமணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை… நடந்தது என்ன…??

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிரைவராக பணியாற்றி வரும் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் திருமணத்தன்று வராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருமணமும் நின்றது. இந்நிலையில் மாப்பிள்ளை…

Read more

“மணமகன் சொன்ன பொய்”…. உண்மையைக் காட்டிக் கொடுத்த வரதட்சணை… கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாருகாபாத் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் உயர்கல்வி படித்துள்ள நிலையில் மணமகன் அதற்கு மேல் படித்துள்ளதாக மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ம்…

Read more

Other Story