நீதிமன்றத்திற்குள் மோதல்… ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் செருப்பால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

டெல்லி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள சிறப்பு நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே நடந்த கொடூர மோதல், நீதிமன்ற மதிப்பையும் சட்டத்திற்கான மரியாதையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் செருப்பாலும்,…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

வழக்கறிஞர்களை வீடியோ காலில் மிரட்டிய போலி அதிகாரி…. ஆதாரத்துடன் புகார்….!!!

சென்னை கொரட்டூர் கேசவன் நாயக்கர் தெருவில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அவர்கள் ‘Telecom Regulatory Authority India’ என்ற அரச…

Read more

தினமும் படிப்பதற்காக ரயிலில் பயணம்…. 6 மாதமாக…. மாணவிக்கு கூடவே வந்த சிக்கல்.!! – அதிரடி கைது.!

கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  தனியார் கல்லூரியில் 19 வயதுடைய  மாணவி இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயிலில் கல்லூரிக்கு வந்து செல்வார். அவ்வாறு வந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கடந்த …

Read more

வழக்கறிஞர் மீது தாக்குதல்… தலைமறைவான திமுக கவுன்சிலர்… தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாஸ்கரன் என்ற வழக்கறிஞர் வசித்து வந்திருந்தார். சம்பவத்தன்று இவர் காரில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கு சென்று பாஸ்கரனை தாக்கி அவரிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்…

Read more

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு.‌..‌ மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த வழக்கறிஞர்.‌.!!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற மருத்துவமனையின் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது காரணமாக மம்தா அரசின் மீது கடும் விமர்சனம் எழுப்பப்படுகிறது. அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக…

Read more

மீனவர் உரிமைகளுக்காக போராடிய வழக்கறிஞர் லிங்கன் காலமானார்…. சோகம்…!!

மீனவர் உரிமைகளுக்காக போராடி வந்த வழக்கறிஞர் லிங்கன் பாஸ்டின் (50) திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று மரணம் அடைந்தார். குமரியைச் சேர்ந்த லிங்கன் மீனவர்களை கடல் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

கோடைகாலத்தில் கருப்பு கவுன் அணிவதிலிருந்து விலக்கு…. உயர்நீதிமன்றம் அறிவிப்பு…. மகிழ்ச்சியில் வழக்கறிஞர்கள்…!!!

கோடை காலத்தில் கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொதுவாக நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அனைவருமே கருப்பு வெள்ளை உடைக்கு மேல் கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, கருப்பு கவுன் ஆகியவற்ற அணிந்து ஆஜராக…

Read more

“ஆர்பிட்ரேசன் வழக்குகளில் ஆஜரானதற்கான கட்டண தொகை”… அரசின் உத்தரவை நீதிமன்றம் ஏற்காது…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணிப்புரிந்தவர் மூத்த வழக்கறிஞர் அய்யாதுரை. அப்போது இவர் மாநில நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம் துறை உள்ளிட்ட அரசு துறைகளுக்காக உயர்நீதிமன்றத்திலும், சமரச தீர்ப்பாயத்திலும் ஆஜரானார். இதற்காக தனக்கு கடந்த 2018ம் வருடம் ஆகஸ்டு…

Read more

Robot: உலகின் முதல் ரோபோ வழக்கறிஞர்.. விஞ்ஞானிகளின் அசத்தல் ஆராய்ச்சி..!!!

மனிதனுக்காக வாதாட போகும் உலகின் முதல் ரோபோ லாயர். இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் இதுவே உண்மை. மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சிகளை தொடர்ந்து தற்போது வழக்கறிஞராக அவதாரம் எடுத்துள்ளது இந்த ரோபோ. இந்த ரோபோ முதல் முறையாக நீதிமன்றத்தில் ஒருவருக்காக வாதாட…

Read more

Other Story