“ரூ.116 கோடி ஊழல்”… முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
சென்னை உயர்நீதிமன்றம் தற்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோர்களின் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 1996-2001 காலகட்டத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதில் 116 கோடி ரூபாய் முறை கேட்டு நடைபெற்றதாக…
Read more