தாயின் புகாரை ஏற்காததால் ஆத்திரம்… நடு ரோட்டில் அரசு அதிகாரி வாகனத்தை தீ வைத்து எரித்த வாலிபர்… அதிர வைக்கும் சம்பவம்….!!

கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிரித்திவிராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் காணாமல் போனதாக கூறி கடந்த…

Read more

Other Story