“வயிற்றுப் பசி”… 25 வருஷமாக வாகன ஆயிலை மட்டுமே 3 வேளையும் குடித்து உயிர் வாழும் மெக்கானிக்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!
கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த 45 வயதான குமார், சிறு வயது முதல் வயிற்று பசிக்காக கிடைத்த வேலையை செய்து வந்தார். பின்னர் மெக்கானிக் வேலை கற்றுக்கொண்டு, கடைகளில் பணிபுரிந்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால், சிறு வயதில்…
Read more