வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு… இனி இதுவும் குற்றம்தான்… அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் நடைபெறுகின்றன. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம். எனவே சாலை விபத்துக்களை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் புதுவிதமான சட்டங்களை இயற்றி வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகின்றன. இந்த…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அமல்… ரூ.25,000 அபராதம்… வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் வாகனத்தின் ஆர்.சி உடனடியாக ரத்து செய்யும் நடைமுறை ஜூன் 1 இன்று  முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பிடிபட்ட சிறாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 25 வயதாகும் வரை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(மே 2) முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு….!!!

தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்னம்  ஒட்டி  இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 இன்று முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்…

Read more

சென்னையில் இன்று முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய வேக கட்டுப்பாடு…. மீறினால் ரூ. 1000 அபராதம்….!!!

சென்னையில் தினம் தோறும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ பணிகள் என ஏகப்பட்ட கட்டடப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு புதிதாக வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

சென்னையில் நாளை முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய வேக கட்டுப்பாடு…. மீறினால் ரூ. 1000 அபராதம்….!!!

சென்னையில் தினம் தோறும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில் மெட்ரோ பணிகள் என ஏகப்பட்ட கட்டடப் பணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு புதிதாக வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

Other Story