பீஃப் சவர்மா சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி,பேதி… பிரியாணி கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள்…!!

சென்னை திருவல்லிக்கேணியில் பிலால் பிரியாணி தனியார் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி அன்று இந்த கடையில் விற்கப்பட்ட பீப் சவர்மாவை சாப்பிட்ட 25-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

“தடுப்பூசி போட்டுக் கொண்ட இளம்பெண்”… சற்று நேரத்தில் பரிபோன கண் பார்வை, பேச்சுத் திறன்…. பெரும் அதிர்ச்சி..!!

அமெரிக்காவின் புளோரிடா பகுதியைச் சேர்ந்த 23 வயதான அலெக்சிஸ் லோரன்ஸ், கலிபோர்னியாவின் ஆரஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவ மையம் ஒன்றில் டெட்டனஸ், நிமோகாக்கல் மற்றும் மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளைப் பெற்றார். ஆனால், அந்த தடுப்பூசிகளைப் பெற்ற பத்து நிமிடங்களிலேயே அவர் பார்வை…

Read more

சத்துணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு வாந்தி…. பரபரப்பில் பெற்றோர்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வட வடகாவடகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம்ம் சத்துதுணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களில்  10 பேருக்கு…

Read more

Other Story