திருமணத்தில் மது விருந்து…. நண்பர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இஞ்சி விளை பகுதியில் ஆட்டோ டிரைவரான ரஞ்சித்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர் விட்டு திருமணம் நிகழ்ச்சிக்கு சென்று திருமணம் முடிந்ததும் தனது நண்பர்களான ரிஜூ(36), ரெஜி(40), விபிஜ்(35) ஆகியோருடன் மது குடித்துள்ளார். போதை…

Read more

Other Story