கொடிகட்டி பறக்கும் தொழில்.. வாடகைக்கு கிடைக்கும் BOY FRIENDS… போட்டி போட்டு வாங்கும் பெண்கள்… எங்கு தெரியுமா..?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கலாச்சாரங்கள் இருக்கிறது. ஒவ்வொரு மக்களும் தங்கள் மொழி மற்றும் பழக்கவழக்கங்களால் மாறுபடும் நிலையில் வெவ்வேறு விதமான கலாச்சாரங்களையும் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் பின்பற்றப்படும் கலாச்சாரங்கள் வினோதமாக இருக்கும். அந்த வகையில் தற்போது வியட்நாமில் வாடகைக்கு…

Read more

“பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்”… பள்ளியில் வைத்து தெரிந்த உண்மை… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..!!

வியட்நாமில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. அதாவது வியட்நாமை சேர்ந்த தந்தை ஒருவருக்கு பள்ளிக்குச் செல்லும் வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி வளர வளர அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரையும் போல இல்லாமல் மிகவும் அழகாக இருந்துள்ளார். இதனால்…

Read more

நாட்டையே புரட்டி போட்ட சூறாவளி புயல்… 87 ‌பேர் பலி… 70 பேர் மாயம்…. வியட்னாமில் பரபரப்பு…!!!

வியட்நாம் நாட்டில் யாகி புயல் தாக்கியுள்ளது. இதனால் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை அன்று கரையை கடந்த போது 149 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது. அதன்பின் ஞாயிற்றுக்கிழமை இந்த சூறாவளி வலுவிழந்தது.…

Read more

மெதுவாக சென்ற லாரி… “நொடி பொழுதில் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த பாலம்”… பரிதாபமாக போன உயிர்… திக் திக் வீடியோ…!!

வியட்நாமை கடந்த சனிக்கிழமை யாகி புயல் தாக்கியது. இந்த புயல் முன்னதாக பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் வியட்நாமிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது‌. இந்த புயல் மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால் கனமழை பெய்த…

Read more

பூனைக்கு திருமணம் செய்து…. ஊர்வலமாக அழைத்து செல்லும் மக்கள்…. இப்படியும் ஒரு நம்பிக்கை..!!!

ஒரு சில கிராம மக்கள் மழை பெய்யவில்லை என்றால் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதை நம்பிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கம்போடியா, மியான்மர், வியட்நாம் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பூனைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்றால் மழை பெய்யும் என நம்பிக்கை  வைத்துள்ளார்கள்.…

Read more

62 ஆண்டுகளாக தூங்காமல் வாழ்ந்து வரும் அதிசய மனிதர்…. என்ன காரணம் தெரியும….???

வியட்நாம் நாட்டை சேர்ந்த தாய் நகோக் என்பவர் வசித்து வருகிறார். அந்தப் பகுதியில் இவர் பெயரைச் சொல்லிக் கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் தூங்காத மனிதர் என்று அனைவருக்கும் தெரியும். கடந்த 1973 ஆம் ஆண்டில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மர்ம…

Read more

மரத்தில் பழம், காய்களுக்கு பதிலாக கொத்து கொத்தாக தொங்கும் பாம்புகள்… பார்த்ததும் நடுங்க வைக்கும் தோட்டம்….!!!

வியட்நாம் தோட்டத்தில் ஒரு பெரிய தோட்டம் உள்ளது. ஆனால் இந்த தோட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைப்பதில்லை. அதற்கு மாறாக மரங்களில் ஏராளமான பாம்புகள் மரக்கிளைகளில் தொங்கியபடி உள்ளன. இந்த தோட்டத்தில் பாம்புகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதாவது வியட்நாமின் trai ran…

Read more

1 இல்ல 2 இல்ல 60 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கும் அதிசய மனிதர்…. கண்ணீர் விட்டு கூறிய ஆசை….!!!!

வியட்நாம் நாட்டை சேர்ந்த தாய் நகோக் என்பவர் வசித்து வருகிறார். அந்தப் பகுதியில் இவர் பெயரைச் சொல்லிக் கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆனால் தூங்காத மனிதர் என்று அனைவருக்கும் தெரியும். கடந்த 1973 ஆம் ஆண்டில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மர்ம…

Read more

Other Story