நண்பர்களுடன் தங்கியிருந்த வியாபாரி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சம்பத்குமார்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பத் குமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு…
Read more