“பச்சிளம் குழந்தையை கடத்தி விற்பனை”….‌ரூ.2 1/2 லட்சத்துக்கு வாங்கிய விவசாயி அதிரடி கைது… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் மகேஷ் குமார்-அஞ்சலி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரையும் கடந்த சில ‌ தினங்களுக்கு முன்பாக காவல்துறையினர் கைது…

Read more

Other Story