“மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்”… போதிய பணம் இல்லாமல் தவித்த ஏழை விவசாயி… கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

தஞ்சை மாவட்டத்தில் முருகானந்தம் என்ற 55 வயது விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் முருகானந்தம் தன்னுடைய மகளுக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்த நிலையில் அதற்கான வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். அதன்படி…

Read more

மழையால் நெல்பயிர் சேதமடைந்ததால் விவசாயி தற்கொலை… வேதனையில் ராமதாஸ்… இதுக்கு ஒரு தீர்வு வேணும்… அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உப்பூர் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். ஆனால் மழையின் காரணமாக அவருடைய நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால் அவர் தீராத…

Read more

3-ஆவதும் பிறந்த பெண்குழந்தை….. மனவேதனையில் தற்கொலை செய்த விவசாயி…. பெரும் சோகம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி விஜயேந்திரன்(47). இவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு  3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடைசி பெண் குழந்தைக்கு 2 வயது. கடந்த சில மாதங்களாக விஜயேந்திரன் மூன்றும் பெண் குழந்தைகளாக…

Read more

“6 வருடங்களாக 1 விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை”… இதற்கு பிரதமர் மோடி தான் காரணம்… உபி முதல்வர் நெகிழ்ச்சி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவர் கூட்டுறவு கரும்பு மற்றும் சர்க்கரை ஆலைக்கான 77 டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, விவசாயிகள் முன்பெல்லாம்…

Read more

Other Story