தமிழகத்தில் கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.10,00,000 இழப்பீடு..‌‌ சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கும்…

Read more

அடக்கடவுளே அதிர்ச்சி…! விஷம் என தெரிந்தும் சாராயம் விற்ற வியாபாரி…. பணத்தாசையால் பறிபோன உயிர்கள்…!!

கள்ளக்குறிச்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷச்சாராயத்தை விற்ற கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன்,…

Read more

55 பேரின் உயிரை காவு வாங்கிய விஷச்சாராயம்… 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு..!!

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 55 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த கன்னுக்குட்டி, விஜயா, தாமோதரன் ஆகிய 3…

Read more

அந்த ஒரு பார்வை… இருங்கடா நான் வரேன்… கண்களால் பதில் சொன்ன தளபதி… அதிர வைக்கும் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார். இவர் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சி…

Read more

விஷச்சாராயம் : 40 பேர் கவலைக்கிடம்… சற்றுமுன் அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி அனுமதிக்கப்பட்ட 19 பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மிஞ்சி உள்ள 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கவலைக்கிடமாக இருப்பவர்களில் 10 பேருக்கு வெண்டிலெட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம்…

Read more

BREAKING: விஷச்சாராயம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு… அதிகாலையிலேயே சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட…

Read more

தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும்….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியாகினார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு  திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும்…

Read more

தமிழகத்தில் நாளை அனைத்து மாவட்டங்களிலும்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அண்மையில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியானதற்கு திமுக அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று ADMK குற்றம்சாட்டியிருந்தது. அதோடு, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதற்கு பொறுப்பேற்று CM ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் நாளை அனைத்து…

Read more

தமிழக அரசுக்கு தொடங்கியது சிக்கல்… விஷசாராயம் விவகாரம்: அறிக்கை கேட்கும் ஆளுநர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி வருகிறது.…

Read more

Other Story