மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு வருகிற 19-ம் தேதி வரை…

Read more

அதிக வெப்ப நிலை எதிரொலி.. சீனாவில் விசித்திரமான நிகழ்வு… அதிர்ச்சியூட்டும் தகவல்..!!!

சீனாவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் மக்களுக்கு மட்டுமின்றி கார்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பல கார்கள் வீங்கிய நிலையில் இருப்பதை காட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விசித்திரமான நிகழ்வுக்கு காரணம் கார்களின் தரம் குறைபாடு அல்ல.…

Read more

ஐயோ மீண்டுமா?… தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு… வந்தது அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் கடந்த சில நாட்களாக மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக ஆங்காங்கே பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று…

Read more

தமிழகத்தில் இன்று வெப்பநிலை உச்சம் தொடும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை…

Read more

கஷ்டகாலம் ஆரம்பிருச்சே…! தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் மழைக்காலம் முடிவடைந்து வெயில்காலம் தொடங்கிவிட்டது. இந்நிலையில்  வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நிலையில், இன்று மற்றும் நாளை வறண்ட…

Read more

வெப்பநிலை எதிரொலி!…. மாநிலங்களுக்கு உதவு குழு அனுப்பி வைக்கப்படும்…. சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா….!!!!

இந்தியாவில் கோடைக் காலமானது தீவிரமடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்திரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உட்பட பல மாநிலங்களில் வெப்ப காற்று வீசி வருகிறது.…

Read more

கொளுத்தும் வெயில்…. 3 நாட்களில் 98 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!!

இந்தியாவில் கோடைக் காலமானது தீவிரமடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்திரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உட்பட பல மாநிலங்களில் வெப்ப காற்று வீசி வருகிறது.…

Read more

ALERT: இன்றும், நாளையும் கொளுத்தும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகம், புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் அளவில்…

Read more

தமிழகத்தில் வெப்பநிலை மேலும் 4 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

சென்னை மக்களே அலர்ட்…. வெளியே போகாதீங்க…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த பட்சத்தில் மே மாதம் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஆனால் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தற்போதும் வெயிலின்…

Read more

வெந்து தணிந்த சென்னை….. தமிழக மக்களுக்கு வானிலை மையம் குட் நியூஸ்….!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமான வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரையிலும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 வரையிலும் புதுச்சேரியில் 29-30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு…

Read more

அச்சச்சோ! ஆட்டம் ஆரம்பம்! இந்தியாவில் 122 ஆண்டுகளுக்குப்பின் அதிக வெப்பம்..!!!

இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பநிலை காணப்பட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 1901 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் வெப்பம் நிறைந்ததாக இந்திய வானிலை ஆய்வு…

Read more

Other Story