தூத்துக்குடியில் வெள்ளத்தால் மடிந்த உயிர்கள்…. உடல்களை தகனம் செய்ய கொண்டுவரப்பட்ட நடமாடும் எரிவாயு மேடை…!!!

கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் தமிழகம் தத்தளித்து வருகிறது. மழை குறைந்தாலும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் பெய்த மழையால் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், வெள்ளம் காரணமாக உடல்களை எரியூட்டும் தகனக் கூடங்கள் நீரில் மூழ்கியதால்,…

Read more

அடப்பாவமே….! எல்லாமே போச்சே…. மூட்டை மூட்டையாக சாலையில் வீசப்பட்ட அரிசி, பருப்பு…!!

அரிசி, பருப்பு, கோதுமைகளை மூட்டை மூட்டையாக வியாபாரிகள் சாலையில் வீசிச் சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையின் காரணமாக மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேலும் ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியதால், 500க்கும்…

Read more

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய….. தூத்துக்குடி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….!!

கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பெய்த வரலாறு காணாத பெரு மழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் தூத்துக்குடி சென்றடைந்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்…

Read more

Other Story