தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்… வட்டாட்சியருக்கு பதவி உயர்வா…? கலெக்டர் விளக்கம்..!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பலர் போராடினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்…

Read more

முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி.!!

தமிழக அரசின் வலுவான வாதங்களால் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என உச்சநீதிமன்றம் பிப்ரவரி 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர். இந்த…

Read more

#Sterlite: ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே…. உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு – மு.க ஸ்டாலின் வரவேற்பு.!!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கடும்…

Read more

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு…. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு…. ஆட்சியர் விளக்கம்..!!!

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும்போது 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கூறியுள்ளார். ஆலையில் பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்…

Read more

Other Story