“கருவறைக்குள் செல்ல யாருக்குமே அனுமதி கிடையாது”.. இசைஞானி இளையராஜாவை வெளியேற்றியதற்கான காரணத்தை சொன்ன கோவில் நிர்வாகம்..!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் இளையராஜா இசையமைப்பில் வெளியான ‘திவ்ய பாசுரம்’ என்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்தம் மண்டபத்திற்குள் நுழைய…

Read more

காணாமல் போன மொய்ப்பணம்…. ஸ்கெட்ச் போட்டு திருடிய 2 பெண்கள்… விசாரணையில் போலீஸ்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர், கொத்தங்குளம் என்னும் பகுதியில் சமுத்திரக்கனி என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் வன்னியம்பட்டி அருகில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் தனது மகன் சக்திவேலுக்கு திருமணம் நடத்தினார். அச்சமயத்தில் திருமணத்திற்காக வந்திருந்தோர் அளித்த மொய்ப்பணம் ரூ.1.71 லட்சம் திடீரென காணாமல் போனது. இதனால்…

Read more

அடப்பாவமே…!! விஷ வண்டு கடித்ததில் விஏஓ உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷ வண்டு கடித்ததில் விஏஓ ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஏஓ இன்று தனது வீட்டில் தண்ணீர் தொட்டி நிறைந்து விட்டதா என்று பார்ப்பதற்காக மாடிக்கு சென்றள்ளார். அப்போது அவரை அங்குள்ள…

Read more

Other Story