இப்படியொரு நிலைமையா…? 10ம் வகுப்பில் 99.70% மதிப்பெண் பெற்ற சிறுமி மரணம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

குஜராத் மாநிலம் மோர்பியை சேர்ந்த ஹீர் கெதியா (16) என்ற சிறுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.70% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்திருந்தார். எனினும், இந்த மகிழ்ச்சி சிறுமியின் பெற்றோருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. மருத்துவராக விரும்பிய அச்சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்து முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. பொதுத் தேர்வு விடைத்தாள் செலுத்தும் பணிகள்…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. 17,633 பேர் தேர்வு எழுதவில்லை… ஷாக் நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 9.3 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 4107 மையங்களில் இந்த…

Read more

அன்பு தம்பி தங்கைகளே…! 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்…!!

நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. இன்று முதல் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பெறலாம்….!!!!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஹால் டிக்கெட்டை மார்ச் 15ஆம் தேதி இன்று முதல் http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது…

Read more

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல், மறு மதிப்பீடு… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொது தேர்வுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. இதில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது முதல் மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மறுக்கூட்டல்…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இனி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் முதல்முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம். மதிப்பெண் குறைந்தால் மறு மதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11 மற்றும் 12…

Read more

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நாளை முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்…

Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களே…! இன்று(ஜூன் 22) மிஸ் பண்ணிடாதீங்க…. மிக மிக முக்கியம்…!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கி 20ஆம் தேதி முடிவடைந்தது. இதனை சுமார் 1 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதனையடுத்து விடைகள் திருத்தும் பணி மே 4 ஆம் தேதி முடிவடைந்து கடந்த மே மாதம்…

Read more

படுமோசம்.. 157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட பாஸ் ஆகவில்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 64.62…

Read more

வாட்டிய வறுமையிலும் 495 மதிப்பெண் எடுத்து மாணவன் சாதனை ….. குவியும் பாராட்டுக்கள்…!!!

மிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு, +1 தேர்வு…

Read more

நாளை முதல் கோடை விடுமுறை: மாணவர்களே கவனம் தேவை…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலுக்கு நடுவே வீடு, பள்ளி, தேர்வு என சிக்கி இருந்த 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் நாளை முதல் கோடை விடுமுறையை அனுபவிக்க உள்ளனர். 11,…

Read more

மாணவர்களே..! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? தேர்வுத்துறை அதிரடி முடிவு…!!

மே 10ஆம் தேதிக்குள் பொது தேர்வு முடிவுகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரும் ஏப்ரல் 20-ம் தேதியோடு முடிவடைகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 3 மதிப்பெண்?….. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடைபாண்டிற்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஏப்ரல் மூன்றாம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி…

Read more

Other Story