தமிழகம் முழுவதும் இன்று முதல் 1000 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் தினம்தோறும் ஆயிரம் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள தமிழக அரசு, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தனியார் ஆய்வகங்கள்…

Read more

Other Story