வீட்டுப்பாடம் அதிகமாக கொடுத்ததால்…. 10-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி பிரபு நகரில் மதன் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாரதி(16) அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சாரதி பத்தாம் வகுப்பு படிப்பதால் அவருக்கு ஆசிரியர்கள் கூடுதல் வீட்டு பாடங்கள்…

Read more

Other Story