மர்ம விலங்கின் அட்டகாசம்…. இறந்து கிடந்த 12 ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கந்துகாரன் வளவு பகுதியில் வசிக்கும் மாரியப்பன், சாந்தி ஆகியோர் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் மறுநாள் காலை சென்று பார்த்த போது மர்ம விலங்கு…
Read more