திருமணத்திற்கு சென்ற உறவினர்கள்…. சரக்கு வேன் விபத்தில் சிக்கி 13 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு செந்திட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் உறவினர்கள் 23 பேர் சரக்கு வேனில் மோட்டூர் கிராமத்திற்கு சென்றனர். அந்த…

Read more

Other Story