“முந்தி செல்ல முயன்றதால் விபரீதம்”… நொடி பொழுதில் நடந்த பயங்கர விபத்து… தீப்பிடித்து எரிந்த பேருந்து.. 14 பேர் உடல் கருகி பலி…!!!

நைஜீரியா நாட்டில் நைஜர் மாகாணம் உள்ளது. இங்குள்ள சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் குசோபோகி என்ற இடத்திற்கு அருகே சென்றது. அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை முந்தி…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… 14 பேர் உடற்கருகி பரிதாப பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

வியட்நாம் தலைநகர் ஹனோய். இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்குள்ள ஒரு குடியிருப்பில் சம்பவ நாளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து அருகிலிருந்த குடியிருப்புகளுக்கும் மளமளவென பரவியது. இது…

Read more

திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…

Read more

“திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பேருந்து”… கோர விபத்தில் 14 பேர் பலி… 31 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

மெக்சிகோ நாட்டிலுள்ள மனி நல்கோ நகருக்கு நேற்று முன்தினம் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 45-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து கெப்லுன்-ஷல்பா நகர் இடையே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து…

Read more

காலையிலேயே சோகம்… பயங்கர விபத்து… 14 பேர் பலி…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் தின்டோரி மாவட்டத்தில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும்…

Read more

BREAKING: காலையிலேயே நாட்டையே உலுக்கும் சம்பவம்… 14 பேர் மரணம்…!!!

அசாம் மாநிலம் கோலக்காட் என்ற மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டெர்கான் அருகே அதிகாலை 5 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து… உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளது அத்திப்பள்ளி. இந்த பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வரும் நிலையில் தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்ட பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. \…

Read more

பேருந்துகள் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 14 உயிர்….. பெரும் சோக சம்பவம்….!!!!

மத்தியபிரதேசம் ரேவா-சத்னா எல்லை பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த 3 பேருந்துகள் மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 14 போ் இறந்தனர். அதோடு 60 போ் காயமடைந்துள்ளனா். இதுபற்றி அதிகாரிகள் கூறியதாவது, “பா்கடா கிராமத்துக்கு அருகில் சுரங்க சாலைக்கு…

Read more

Other Story