Breaking: கேரளா: வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு….!!!

கேரளாவில் சமீப காலமாக மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் வயநாடு பகுதியில் பயங்கர கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூரல்மலா, முண்டக்காய் டவுண், மேப்பாபடி ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு…

Read more

Breaking: நேபாள விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழப்பு….!!!

நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19 பேருடன் சென்ற சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் முற்றிலும் எரிந்து சேதமான நிலையில் 18 பேரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது. விமானி…

Read more

Breaking: நேபாள விமான விபத்து… 18 பேர் பரிதாப பலி…!!!

நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19 பேருடன் சென்ற சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தற்போது 5 பேர் பலியானதாக அறிவித்திருந்தனர். மேலும் இந்த விபத்தில் முழுவதுமாக…

Read more

கோரப் புயலின் தாண்டவம்… நடுநடுங்கி போன அமெரிக்கா…. 19 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்….!!!

அமெரிக்க நாட்டின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. அதன்படி ஆர்கன் சாஸ், ஓக்லஹோமா, டெக்சாஸ் ஆகிய வாகனங்களை புயல் தாக்கியது. இந்த புயலில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததோடு கார்களும் சேதமடைந்தது. இந்நிலையில்…

Read more

நைல் நதியில் படகு மூழ்கி 19 தொழிலாளர்கள் பரிதாப மரணம்…. காலையிலேயே சோக சம்பவம்….!!!

எகிப்து தலைநகர் கொய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள நைல் நதியில் படகு ஒன்று மூழ்கியதில் 19 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரேட்டர் கொய்ரோவின் ஒரு பகுதியான கிஷாவில் உள்ள மான்ஷாட் எல் காண்டர் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து…

Read more

Other Story