“2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற தாய்”… மனநலம் சரியில்லை எனக் கூறி விடுதலை செய்த நீதிமன்றம்.. !

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 2024ஆம் ஆண்டு தனது இரு சிறிய குழந்தைகளை குளியலறைத் தொட்டியில் மூழ்கடித்துத் தற்கொலை செய்து கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 வயதுடைய நயோமி எல்கின்ஸ், இக்குற்றச்சாட்டில் மனநலக்குறைவு காரணமாக குற்றமற்றவராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி…

Read more

“உல்லாசத்திற்கு இடையூறு”… கள்ளக்காதலனுக்காக பச்சிளம் குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூர தாய்…. பதை பதைக்க வைக்கும் பயங்கரம்..!!!

பெங்களூரில் நடந்த புதிய சம்பவம் 24 வயதான ஸ்வீட்டியைக் குறித்து. தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்த இவர், கிரகோரி பிரான்சிஸ் என்ற 27 வயது ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். குழந்தைகளை தன்னுடன் கொண்டு, கள்ளக்காதலனுடன் வெளியேறிய ஸ்வீட்டி, ராம்நகரில்…

Read more

17 வயது சிறுமி மாறி மாறி பலாத்காரம்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் பலாத்காரம் செய்ததில் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு இருவரும் சிறுமியை கைவிட்டு உள்ளனர். இதில் பாலியல் பலாத்காரம்…

Read more

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது…. உச்சநீதிமன்றம் ஒப்புதல்…!!!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநில அரசின் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் கடந்த 1989 ஆம் ஆண்டு இரண்டு குழந்தைகள் என்ற திட்டத்தின்கீழ், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள்…

Read more

6 மாதங்களில் 2 குழந்தையை பெற்றெடுத்த பெண்…. இந்த அரிய நிகழ்வு நடந்தது எப்படி…? மருத்துவர்கள் விளக்கம்….!!

ஒரு தாய் பத்து மாதங்கள் வயிற்றில் கருவை சுமந்து அதன்பின்னர் ஒரு குழந்தையை பெற்றெடுப்பார். அல்லது ஒரு சிலருக்கு இரட்டை குழந்தையும் பிறக்கும். இந்நிலையில் மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் அரிதான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெசிகா என்பவர்…

Read more

Other Story