“2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற தாய்”… மனநலம் சரியில்லை எனக் கூறி விடுதலை செய்த நீதிமன்றம்.. !
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் 2024ஆம் ஆண்டு தனது இரு சிறிய குழந்தைகளை குளியலறைத் தொட்டியில் மூழ்கடித்துத் தற்கொலை செய்து கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட 27 வயதுடைய நயோமி எல்கின்ஸ், இக்குற்றச்சாட்டில் மனநலக்குறைவு காரணமாக குற்றமற்றவராக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி…
Read more