தமிழகத்தில் உச்சகட்ட அதிர்ச்சி…. 20 நாட்களில் 20 கொலை…. பீதியில் மக்கள்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20 நாட்களில் 20 கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிமுக பிரமுகர்கள் இரண்டு பேர் தொழில்…

Read more

Other Story